Posts

பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

பள்ளிபாளையத்தில் மாதாந்திர ஜோதிடர் கூட்டம் நடைபெற்றது

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி குமரபாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

ஜூனியர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் சப் ஜூனியர் ஜ பிரிவில் ஸ்டிராங் உமன் ஆப் தமிழ்நாடு பட்டத்தை ஹரிணிபிரியா வென்றார்.

வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் 53 கிலோ எடைப் பிரிவில் நாமக்கல்லை சார்ந்த ஜனார்த்தனன் வெள்ளிப் பதக்கம் வென்றார்

திருச்செங்கோட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் குமரமங்கலம் பகுதியில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம் .

குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் ரவி சிறந்த கல்வியாளர் விருதை விடியல் பிரகாஷிற்கு வழங்கினார்

பள்ளிபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி கொடி ஏற்றினர்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விவேகானந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

பாரதீய மூலநிவாசி காவல் படை தர்மபுரியில் கூட்டம் நடைபெற்றது