Posts

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் தாய் உள்ளத்தை வெளிபடுத்தும் மகத்தான திட்டமான காலை உணவு திட்டத்தை இன்று 25-08-2023 நாகை மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்

தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று (25.08.2023) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA மாணவர்களுடன் உணவருந்தினார்