உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் மற்றும் ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதனை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் புதுச்சத்திரம் வரை நடந்தது.

செய்தியாளர் கணேஷ்

Comments