Posts

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நகை அடகு கடை வைத்து பல்வேறு மக்களிடம் மோசடி நடத்திய நபரை பொறி வைத்து தூக்கிய பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை..! தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது நீதி கிடைக்கும் இயக்கத்தில் காவல் நிலைய வாசலில் காத்திருக்கும் பொதுமக்கள்