Posts

வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்து கடை ஓனரை தாக்கும் இரு இளைஞர்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருநங்கையாக மாற்றி பணம் பறித்ததாக திருநங்கை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.