Posts

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை !

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மும்முரம்: கொக்கிரகுளம் தாமிரபரணி கரையில் நடைபாதை பூங்கா !

கொங்கு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உணவகங்கள் நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது !