Posts

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உடனே ஐந்தாயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.