50 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
50 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.