Posts

ஆருத்ரா தரிசனம் இன்று, அரூர் ஸ்ரீ வர்ணீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்பு நடராஜ பெருமாளின் திரு வீதி உலா நடைபெற்றது.

குற்றவாளிகளையும் கண்காணிப்பதற்கு ட்ரோன் காமிராவில் பறக்கும் காரிமங்கலம் காவல்துறையினர்.