தென்காசியில் கடந்த 10 ஆண்டுகளாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீண்டும் வந்து தன்னிடம் பேச மாட்டாரா என குழந்தைகள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றன தாயின் மருத்துவத்திற்காக தமிழக அரசுக்கு உதவிக்கரம் நீட்ட கோரிக்கையும் விடுத்துள்ளனர்
தென்காசியில் கடந்த 10 ஆண்டுகளாக மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாய் மீண்டும் வந்து தன்னிடம் பேச மாட்டாரா என குழந்தைகள் கண்ணீர் மல்க காத்திருக்கின்றன தாயின் மருத்துவத்திற்காக தமிழக அரசுக்கு உதவிக்கரம் நீட்ட கோரிக்கையும் விடுத்துள்ளனர்