Posts

பார்க்க கூட வருவதில்லை-இனி இந்த கட்சியில் இருந்து என்ன பயன்?- பாஜாகவில் இருந்து விலகிய பேரூராட்சித் தலைவர்!

கரூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொட்டி மற்றும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் 3 குடிநீர் தொட்டிகளில் கெமிக்கல் கலந்து சென்றால் பரபரப்பு - சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.