Posts

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் துணை அமைப்பாளர் சார்பில் வெங்கட்டம்பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு உடனே ஐந்தாயிரம் போலீசாரை அனுப்புமாறு தெலுங்கானா அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தர்மபுரி காவல் உயர் அதிகாரி மீது தாக்குதல் 2 பேரை நன்றாக கவனித்து சிறைக்கு அனுப்பிய காவல்துறை