அரூர் அடுத்த எச்.புதுப்பட்டியில் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
அரூர் அடுத்த எச்.புதுப்பட்டியில் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.