Posts

அரூர் அடுத்த எச்.புதுப்பட்டியில் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி அமைப்பதற்கான கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.

ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கிறார்... !!! இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மீது மாவட்ட ஆட்சியரிடம் கணவன் மனைவி புகார்..

10 லட்சம் கொடுத்தால் 13 லட்சம் - ஏமாந்து போன பாப்பிரெட்டிப்பட்டி டிராவல்ஸ் உரிமையாளர் சுரேஷ் - மோசடி கும்பலை l - அசரவைத்த அதியமான் காவல் நிலையம்

மக்கள் குடிக்கும் குடிநீரில் விஷமா? அரூர் கோட்டாட்சியர் ஆய்வு - அளவுக்கு அதிகமான பிளிச்சிங் பவுடர்... - மாரியம்பட்டி மக்கள் குடிநீர் இல்லாமல் அவஸ்த்தை !!!!!

வேலையே ஆகல - நிலம் அளக்க 31 ஆயிரம் லஞ்சம் - 25 கிலோ கோழி கறி சாப்பாடு அரூர் சர்வெயர்களின் - ! ச்சை புத்தி..!!!! - புலம்பலில் அரூர் சர்வேயர் நடவடிக்கையில் இறங்க போகும் அரூர் கோட்டாட்சியர்...!!! எனக்கு சாமியாக இருந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் காப்பாற்றனும்...!!!

விலையில்லா மிதிவண்டி நிகழ்ச்சிவெறுப்பேற்றிய ஒன்றிய செயலாளர் சரவணன் - கோவிந்தசாமி எம்எல்ஏ அதிர்ச்சி

தருமபுரி அறங்காவலர் மாவட்டத் தலைவர் கவுதமனின் நெருங்கிய நண்பரின் மனைவிக்கு கோவில் தர்மகர்த்தா பதவிக்கு ஓகே ஓகே ஊர் கூடி தேர்ந்தெடுத்த கணேசனுக்கு அசிங்கமும் அவமானமும் ஆத்திரத்தில் கானாபட்டி ஊர் பொது மக்கள் - நடவடிக்கையில் இறங்கும் அமைச்சர் சேகர் பாபு

மணிப்பூர் குக்கி பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், வன்முறையை தூண்டி கலவரம் செய்யும் BJP யை கண்டித்தும், தமிழ்புலிகள் கட்சி சார்பாக தருமபுரி மாவட்டம் ஏரியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெய்லர் படம் டிரெய்லர் - jailer Trailer super star Rajinikanth

சம்பந்தம் இல்லாத துறை அதிகாரிகள் மீது ஆதாரம்மின்றி வதந்திகளாக வளம் வரும் செய்திகள்..!! தருமபுரி மாவட்ட ஆட்சியர் களத்தில் இறங்க பாப்பிரெட்டிப்பட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்ப்பு

திமுக ஆளுங்கட்சியின்னு நினைச்சராதிங்க - மாணவர்களுக்கு மிதி வண்டி கொடுக்கும் நிகழ்ச்சியில் முன்னதாகவே திமுக மிதி வண்டி கொடுத்ததால் மிரட்டலடி கொடுத்த அதிமுக எம் எல் ஏ கோவிந்தசாமி

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிடி ஊராட்சி பொ.துறிஞ்சிப்பட்டி அரசு மேல் நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இலவசமாக தலா ஒரு கிலோ விதம் 100 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினர்.