Posts

உரிமைத் தொகை ஆயிரம் & பொங்கல் பரிசு ஆயிரம் பொங்கல் பண்டிகையைபெண்கள் பண்டிகையாக மாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்ஒன்றிய செயலாளர் பி, எஸ், சரவணன் அறிக்கை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவசர அழைப்பு...! உங்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 7, 8 தேதிகளில் வாருங்கள்

பொம்மிடி வாரச்சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்....பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

சுற்றி வரும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம மக்கள்.... எவிடன்ஸ் பார்வை எதிரொலி...

சுற்றி வரும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்விக்கு கோடான கோடி நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம மக்கள்.... எவிடன்ஸ் பார்வை எதிரொலி...

15% சதவீதம் கமிசன் - 6.80 லட்சம் நாமம்...!! வெங்கடசமூத்திரத்தில் சிமெண்ட் சாலை மோசடி...!! மக்கள் இரத்தத்தை ஏன் இப்படி குடிக்கிறீங்க..?? வட்டார வளர்ச்சி துறை கண்டுக்காது உளவுத்துறை களை எடுக்குமா...?

மஞ்சவாடியில் சட்ட விரோதமாக டன் கணக்கில் கிராவல் மண் அள்ளிய பஞ்சாயத்து தலைவர் - ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை தலித் சமூகம் செய்திருந்தால் அதிகார வர்கம் விட்டிருக்குமா..??? களத்தில் இறங்குவாரா டி எஸ் பி

தமிழக ஆளுநர் R.N.RAVI.,IPS(Rtd)அவர்கள், சிறந்த தலைவரும், சாதனை படைத்த நடிகருமான மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு சென்னை அண்ணாசாலை தீவுத்திடலில் மலரஞ்சலி செலுத்தி, பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார.

பூங்கா அமைப்பதில் அதிமுக திமுக உள்ளிட்ட இருதரப்பு மக்களிடயே வாக்குவாதம் - பேச்சுவார்த்தை நடத்தி சென்ற DRO வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை தீவுத்திடல் கொண்டு வரும்பொழுது, ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து வந்த தேமுதிக தொண்டர்கள்

கட்டிட மதிப்பே 8 லட்சம்தா ஆனா பராமரிப்பு மதிப்பு 6 லட்சம்..!பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் போடப்பட்ட தீர்மானம்...என்னப்பா இந்த காலக்கொடும விடியல் ஆட்சியில் போடப்படும் வினோத கணக்கு..திமுக பேரூராட்சி தலைவர் கொஞ்சம் சினுக்கு..!

பொம்மிடி புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

தர்மபுரி பொம்மிடி அருகே பதற்றமான சூழல்..! அரசுக்கே நாங்க தான்டா இடம் கொடுத்தோம் இந்த இடத்தில் பூங்கா அமைக்க எங்க கிட்ட அனுமதி கேக்கணும் என்று அரசு நிலத்துக்கு உரிமை கொண்டாடிய 11 பேர்..!