Posts

பொம்மிடி அருகே அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கோவிந்தசாமி எம்எல்ஏ!!!!!.... தலைமையில் பெண்கள் போராட்டம்

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி முதல்வரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தார்.

முக்கூடல் வடக்கு குமாரசாமியாபுரம் தெரு நாடார் உறவின்முறை கிளைச்சங்கம் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் 121வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" - சொந்தக்கட்சியினரால் மேடையிலேயே தென்காசி மாவட்ட திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை!!!

புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா

வசூல் பணத்தை பிரிப்பதில் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு...; கொலை முயற்சியில் ஈடுபட்ட விசிக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது....!!-

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்வது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ய தான் திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் இன்று தலைவர் நிதியில் B.நடூர் பகுதியில்,ரூ.62,47,510 மதிப்பீட்டில் துவங்கும் பணிக்கு பூமி பூஜை செய்தார் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி

வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடை மீது தொடரப்பட்ட வழக்கில் வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்பாயம் உத்தரவு.