Posts

அரூர் வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகளின் துணையோடு திருடு போன 40 கிலோ சந்தனை கட்டைகள் !!! சந்தனக்கட்டை திருட்டுக்கு பின்னால் யார் வலை வீசும் வனத்துறை அதிகாரி அப்பால நாயுடு

மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?!" - சொந்தக்கட்சியினரால் மேடையிலேயே தென்காசி மாவட்ட திமுக பெண் சேர்மனுக்கு நடந்த வன்கொடுமை!!!

புதுக்கோட்டை குளத்தூர் அருகே விவசாயத்தை ஆசிட் ஊற்றி அழிக்க மின்வாரியம் போட்ட திட்டம்!!.. புதுக்கோட்டை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா விவசாயத்தை பாதுகாக்குமா

வசூல் பணத்தை பிரிப்பதில் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தகராறு...; கொலை முயற்சியில் ஈடுபட்ட விசிக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது....!!-

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராம சமுதாய கூடத்தில் டாக்டர் BR.அம்பேத்கார் அரசு ஊழியர் நற்பணி இயக்கம் சார்பில் பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பென்கள் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் சுடர் விருதுகள் விழா நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்வது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்ய தான் திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் இன்று தலைவர் நிதியில் B.நடூர் பகுதியில்,ரூ.62,47,510 மதிப்பீட்டில் துவங்கும் பணிக்கு பூமி பூஜை செய்தார் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி

வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு MRPயை விட 1 ரூபாய் அதிகமாக விற்பனை செய்த திருவள்ளூர் சென்னை சில்க்ஸ் கடை மீது தொடரப்பட்ட வழக்கில் வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்பாயம் உத்தரவு.

மூக்காரெட்டிபட்டி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 5 கிராம மக்கள் சேர்ந்து நடத்திய திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் சாட்டையடி...

பார்க்க கூட வருவதில்லை-இனி இந்த கட்சியில் இருந்து என்ன பயன்?- பாஜாகவில் இருந்து விலகிய பேரூராட்சித் தலைவர்!

கரூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் தொட்டி மற்றும் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், மாணவர்கள் பயன்படுத்தும் 3 குடிநீர் தொட்டிகளில் கெமிக்கல் கலந்து சென்றால் பரபரப்பு - சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.