ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து; 3 பேருக்கு நேர்ந்த சோகம்!

Jan 25, 2026 - 11:35
 0  10
ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து; 3 பேருக்கு நேர்ந்த சோகம்!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து; 3 பேருக்கு நேர்ந்த சோகம்!
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஆனதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பள்ளப்பட்டி நெடுஞ்சாலையோரம் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து, நின்றிருந்த பேருந்து மீது மோதியது விபத்துக்குள்ளாக்கியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai