ஊராட்சிகளுக்கான கிளைக்கழகங்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வர் கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்கள்,முன்னாள் அமைச்சர்,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன் அவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாபுரம்,பையர்நத்தம்,பி.பள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளின் கிளைக்கழகங்களின் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் வர இருக்கின்ற
கூட்டுறவு சங்க நிர்வாக தேர்தல் தொடர்பாகவும்
திருவண்ணாமலையில் நடைபெறும் BLA2 க்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும்
சேலத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாடு தொடர்பாகவும்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திரு.தாமோதிரன், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் வே.செல்வன்,ஜாகிதாசெரீப்,வழக்கறிஞரணிதுணை தலைவர் சக்திவேல்,ஊராட்சிமன்ற தலைவர்கள் திருமலாதினேஷ்,சாந்தாகுப்புசாமி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணன்,விஜயன் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment