தர்மபுரியில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி மற்றும் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 250 நபர்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கப்பட்டது.
தர்மபுரியில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி மற்றும் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 250 நபர்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கப்பட்டது.
தர்மபுரி பிடமனேரியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி சார்பில் 15வது ஆண்டாக அனைவரும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் 250 பொதுமக்களுக்கு புடவை வேட்டி சட்டைகள் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் குமரன் அவர்கள் வழங்கினர்.
Comments
Post a Comment