தருமபுரி மாவட்டம் இயற்க்கை நிறைந்த தொழில் வளம் கொண்டிருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் வேலையின்றி வாழ்ந்து வருகின்றனர். இதனால் குடும்பநிலை மிகவும் மோசமான சூழலுக்கு போகும் என்பது ஆதிகால குடிமக்களின் கருத்தியல் ஆகும். அப்படி ''வேலையின்றி திண்டாடும் மக்கள்'' பலவருடமாக தருமபுரி மாவட்டத்தில் தொழில் நிறுவனம் கொண்டுவாருங்கள் என்று கூறினாலும் வரும் ஆனா வராது என்ற தோறணையில் ஒவ்வொரு அரசும் செயல்படுவதை நினைத்து தர்மபுரி மக்கள் ஓயாத ஒப்பாரியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஓயாத வறுமையில் வாழ்ந்து வரும் பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி விபாச்சார வலையில் சிக்க வைத்து தற்போது,
Comments
Post a Comment