மாநிலம் முழுவதும் 13 டன் ரேசன் அரிசி 5 வாகனங்கள் பறிமுதல்: 24 பேர் கைது
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மாநிலம் முழுவதும் நேற்று நடத்திய சோதனையில் 13 டன் ரேசன் அரிசி 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 24 பேரை சிவில் சப்ளை சிஐடி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment