இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கையில் பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை கடன்களையும், வட்டியையும் செலுத்த இயலாது என்று அதன் அரசாங்கம் அறிவித்துள்ளது
Comments
Post a Comment