தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் / மனைகள் - பொது மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் வீட்டுவசதி பிரிவின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ஜட்டி அள்ளி திட்ட பகுதி மற்றும் பாலக்கோடு திட்ட பகுதியில் விற்பனை செய்யப்பட்டு மீதம் உள்ள வீடுகள் மனைகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி 7-லில் 440 குறைந்த வருவாய்ப் பிரிவு பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு பகுதி ( L I G ) \ E W S ) ஓசூர் பகுதி 16 ல் உயர் வருவாய் பிரிவு \ மற்றும் மத்திய வருவாய் பிரிவினருக்கான \ ( H I G & M I G ) அடுக்குமாடி குடியிருப்புகள் தற்காலிகமாக விலை தற்காலிக விலை 13-02-2022 முதல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உள்ளது.
இந்த நிலையில் அலுவலகம் எங்கே நிபந்தனை அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது' தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓசூர் வீட்டுவசதி பிரிவின் சார்பில் மேலும் விபரங்களுக்கு காளி விபர அறிக்கை www.tnhb.tn.gov.in லில் என்ற இணையதள முகவரியில் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் காணலாம். ஒதுக்கீடு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வீடு கூறும் மனுவுடன் வீட்டிற்கு உண்டான முழு தொகைக்கான வரைவு காசோலை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும், என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி ச திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
House haviing
ReplyDelete