திராவிட ஆட்சியால் 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்த தம்பதியர்கள் ரேசன் கார்டு இல்லாமல் தவிக்கும் பரிதாப நிலை..! அம்மா ஆட்சியே பரவா இல்ல போல

திராவிட ஆட்சியால் 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்த தம்பதியர்கள் ரேசன் கார்டு இல்லாமல் தவிக்கும் பரிதாப நிலை..! அம்மா ஆட்சியே பரவா இல்ல போல

தமிழகத்தில் திமுக ஆட்சி அரங்கேற்றம் செய்து இதோட 5வது ஆண்டாக பயணம் செய்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பின்
திமுக கட்சி ஆட்சி அமைத்த பின்னர் இரண்டு வருட காலமாக மக்களுக்கு என்ன செய்து விட்டது திமுக..? அரசு ஊழியர்களுக்கும் சரி ஏழை மக்களுக்கும் சரி சொன்னதை இது வரையில் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுந்தது. பின்னர் களத்தில் இறங்கிய முதல்வா ஸ்டாலின், பள்ளி, மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், என்று பல கல்வி துறைகளுக்கு மாணவர்களின் நலனுக்காக சலுகைகளை அள்ளி கொடுத்தார். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வை ஏற்றினார். இப்படி ஒவ்வொன்றையும் செய்து மக்கள் மனதில் நம்பிக்கை பெற்று பெண்களுக்கான இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, போன்ற திட்டங்களை உருவாக்கி பெண்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றது திமுக அரசு. இப்படி பில்டப் கொடுத்து வாழ்வதற்கும் குடியிருப்பதற்கும் முகவரியான குடும்ப அட்டை வழங்காமல் திராவிட ஆட்சி சுழன்று வருவதால் புதிதாக திருமணம் ஆன தம்பதியர்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தனி குடித்தனம் சென்றால் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதிலும், மற்ற சலுகைகள் வாங்குவதிலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது திராவிட அரசு. இதற்கு காரணம் புதிதாக ரேசன் கார்டு கொடுத்தால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கவேண்டும் என்பதால் மட்டுமே புதியதாக திருமண ஆனவர்களுக்கு குடும்ப அட்டை வழங்காமல் அரசு இழுப்பரி செய்கிறது என உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு இருந்த அம்மா ஆட்சியில் ரேஷன் கார்டு கொடுப்பதில் எந்த ஒரு தாமதமும் ஏற்பட்டதில்லை இப்பொழுது இருக்கும் சூழ்நிலையால் அம்மா ஆட்சியே பரவாயில்லை என்று புதுமன தம்பதியர்களும் பெற்றோர்களும் புலம்பும் நிலைக்கு இந்த சம்பவம் உருவாகியுள்ளது அரசு கொடுக்கும் 1000 ரூபாய் நிதிக்காக குடும்ப அட்டையால் கிடைக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் திராவிட அரசு நிறுத்தி விட்டதாக எதிர்கட்சிகள் புலம்பி தள்ளுகிறார்கள் எதிர்கட்சிகள் மட்டுமல்ல ரேசன் கார்டு கிடைக்காமல் வாழும் புதுமண தம்பதிகளுமே

Comments