"திருச்சியில் அணி திரள்வோம்" "சனநாயகம் வெல்வோம்" மொரப்பூரில் முகாம் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தொண்டர்களுக்கு அழைப்பு
"திருச்சியில் அணி திரள்வோம்" "சனநாயகம் வெல்வோம்" மொரப்பூரில் முகாம் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தொண்டர்களுக்கு அழைப்பு
திசம்பர் 23 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெறும்
'வெல்லும் சனநாயகம்' மாநாட்டிற்காக வெல்லும் சனநாயகம் மாநாடு விளக்கவுரை மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் செயல்வீரர் கூட்டம்
ஒன்றிய செயலாளர் பெ.கலையரசன் தலைமையில் நடைபெற்றது
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா வரவேற்புரையாற்றினார் குட்டி ஜெயக்குமார் ரமேஷ் அம்பேத் பிரசாத் கோபி அமுல் காசி சுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார் மாநாடுகுறித்து விளக்கவுரை மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மாவட்ட பொருலாளர் கு.லட்சுமணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு முகாம் பொறுப்பாளர்களை அறிமுக படுத்தியும் மாநாடு குறித்து சிறப்புரை ஆற்றினார்கள் முன்னதாக மொரப்பூர் பேருந்து நிலையத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர் இந்நிகழ்ச்சியில் கல்வி பொ.வி.மாவட்ட செயலாளர் வர்மாஅதியமான் மாவட்ட தொண்டரணி தாமரைகனி தொகுதி துணை செயலாளர் ராஜாராம் சதாதமிழழகன் ஒன்றிய நிர்வாகிகள் விஜியகுமார் அம்மாசி மாதப்பன் சிந்தை மா.தமிழன் மகளிரணி சாக்கம்மாள் மகாராணி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் த.ஜெயசுதாதருமன் நன்றியுரையாற்றினார் .
Comments
Post a Comment