Skip to main content
திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 27 பேர் படுகாயம்
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் - தேசுருக்கு சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த நிலத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.
Comments
Post a Comment