Skip to main content
மூன்றாவது முறையாக தர்மபுரியில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற தடங்கம் சுப்பிரமணி அவர்களுக்கு அரசியல் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்களை வேப்பனபள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகன் Ex.MLA அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
Comments
Post a Comment