டெல்லி: டெல்லியில் இன்று முதல் தனியார் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை முதல் டெல்லியில் சில்லறை மதுபான கடைகளை மாநில அரசே நடத்த திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி அரசு 300க்கு மேற்பட்ட சில்லறை மதுபான கடைகளை திறக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment