#திருச்சி அகதிகள் சிறப்பு #முகாமில் 60 செல்போன்கள் #பறிமுதல்
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அகதிகள் சிறப்பு முகாமில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளதா என 100-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment