Skip to main content
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்சினி
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை 10.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment