இன்று மே 1உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் தருமபுரி நகர பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அருகில் தொ.மு.ச கொடியை ஏற்றினார்.
தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.MG.சேகர் Ex.MP முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் திரு.P.C.துரைசாமி மற்றும் தொ.மு.ச நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment