அதிமுக கட்சி சார்பில்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 33 வார்டில் போட்டியிட்ட நாகர்ஜுனா என்வர் வெற்றி பெற்றார்.
இதனால் தன்னை வெற்றி பெற செய்த ( 33- ஆவது ) வார்டுகளை சார்ந்த மக்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார், அருகில் மருத்துவர் சங்கீதா
Comments
Post a Comment