ராஜினாமா செய்த பேரூராட்சி தலைவர் - முதல்வர் சொன்னதை ஏற்றுக்கொண்ட திமுக தொண்டர் Evidenceparvai BREAKING TAMIL NEWS on March 05, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுகவைச் சேர்ந்த அ.கல்பனா தேவி ராஜினாமா செய்தார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியில் திமுக போட்டியின்றி வென்ற நிலையில் ராஜினாமா செய்தார். பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அ.கல்பனா தேவி ஒப்படைத்தார். Comments
Comments
Post a Comment