தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு பொய்யான தகவல் கொடுத்ததா?? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்- Evidenceparvai BREAKING TAMIL NEWS on February 24, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொய்யான தகவல் கொடுத்துவிட்டதே வரலட்சுமி கிழங்குமில் கழிவுநீரால் பாடதிக்கப்படும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரின் ட்விட்டர் அக்கவுண்ட் பதிலை கண்டு வேதனை -வரலட்சுமி கிழங்கு காலிவு நீர் கலப்பது பற்றி சரியான ஆதாரம் இல்லை என மாசுக்காட்டுப்பாட்டு தெரிவித்து மற்றும் ஆற்றில் கழிவு நீர் கலக்கவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு பொய்யான தகவல் கொடுத்ததை அடுத்து நிருபர்கள் காலத்தில் இறங்கி அதற்கான ஆதாரத்தை ஈடுத்துள்ளது- இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகள் காத்திருப்பு Comments
Comments
Post a Comment