Skip to main content
பேருந்தை நிறுத்திவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய ஓட்டுநர்
தருமபுரி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஜனநாயக கடமையாற்றினார்.
பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார்.
பொம்மிடி அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுநர் ஸ்ரீதர் வாக்களித்தார்.
Comments
Post a Comment