வேட்பாளர்களை ஆதரித்து தகடூர் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

 
 

அரூர் பேருராட்சி 5,6,7  ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தகடூர் தமிழ்ச்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தல்  19 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
  வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று 5, 6, 7 ஆகிய வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் திராவிட கழகத்தின் மாநில பொறுப்பாளர் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் 
இதனைத் தொடர்ந்து அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தொகுதி செயலாளர் சாக்கண் சர்மா  உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் 12வது வார்டு பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சூர்யா டி தனபால்  வேட்பாளர்கள் வேலன் வினோதினி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
அருள் பேரூராட்சி 2 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ஆனந்தன் பேட்டி அரூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ஆனந்தன் தான் வெற்றி பெற்று வந்தால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்  24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் மருந்தகம் ஏற்பாடு செய்து தரப்படும் என பேட்டி அளித்தார்



தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் பழனி மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்க மாவட்ட  தலைவர் எம் எம் எஸ் முருகேசன் முன்னிலை

Comments