தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் பாலக்கோடு கே.கே.199 பருவத ராஜ குல மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உறுப்பிணர்களுக்கான சிறப்பு மகாசபை கூட்டம் சார்நிலை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் சங்க உறுப்பிணர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பிணர்களை சேர்த்தல், காலாவதியான உறுப்பிணர்களை நீக்குதல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் சங்க வரவு செலவு கணக்குகளை சங்க செயலாட்சியர் சுதா வாசித்தார்.
இக் கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர் விமலன், சங்க நிர்வாகிகள் , உறுப்பிணர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் பாலக்கோடு கே.கே.199 பருவத ராஜ குல மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை உறுப்பிணர்களுக்கான சிறப்பு மகாசபை கூட்டம் சார்நிலை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
Comments
Post a Comment