தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., வழங்கினார்கள்.
Comments
Post a Comment