கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி - தடங்கம் சுப்பிரமணி பங்கேற்றார்

தருமபுரி
 மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் முன்னிலை வகித்தார். சப்தகிரி கல்விநிறுவனங்கள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எம்.ஜி.சேகர் Ex.MP அவர்கள் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக THE RAISING SUN நாளிதழ் EDITOR பேராசிரியர்.
திரு.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 நிகழ்சசியில் தருமபுரி நகராட்சி தலைவர் திருமதி.லக்ஷ்மி நாடான் மாது துணைத் தலைவர் திருமதி.நித்தியா அன்பழகன் காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு.பி.சி.ஆர்.மனோகரன் மாநில ஆதிதிராவிடர் குழு துணைச் செயலாளர் *திரு.கேஸ்.ராஜேந்திரன் அவர்கள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் *திரு.நாட்டன் மாது , திரு.தங்கமணி தர்மபுரி நகர கழக பொறுப்பாளர் *திரு.அன்பழகன்* ஒன்றிய கழக செயலாளர் *திரு.தனபால்* சப்தகிரி கல்வி நிறுவனங்கள் துணைத்தலைவர் *திரு.எம்.ஜி.எஸ்.வெங்கடேசன்* கழக நிர்வாகிகள் , பொது மக்கள் , மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments