மறுதேர்தல் நடத்தக்கோரி ( அதிமுக )வினர் சாலை மறியல் Evidenceparvai BREAKING TAMIL NEWS on February 22, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps கடலூர் மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்தக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கடலூரில் அதிமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் திமுக கூட்டணி 34 இடங்களையும், அதிமுக 6 இடங்களையும், மற்றவை 5 இடங்களையும் பிடித்துள்ளது. தோல்வி அடைந்த அதிமுக.,வினர் இந்த தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி கடலூர் அண்ணா பாலம் அருகில் முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Comments
Comments
Post a Comment