நத்தம் பேரூராட்சி தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 

நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 
நத்தம் பேரூராட்சிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 18 வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 9 பெண் வேட்பாளர்களும், 9 ஆண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர், 
வேட்பாளர்களுடன் பேராசிரியர் முனைவர் நத்தம். பா.வெ. சிவசங்கரன்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பூசாரி பாண்டியன். தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திக், விஜயகுமார், உடன் இருந்தார்.
                                                                                                   நிருபர் சங்கீதநிலவன்

Comments